கர்நாடகாவில் மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மகள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர், கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கழுத்தை நெரித்துக் கொன்று கால்வாயில் வீசி எறிந்தனர்.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர்மாவட்டம்கொள்ளேகால்தாலுகாஎல்லேமாலாகிராமத்தைசேர்ந்தவர்முத்துராஜ் என்பவரும் கே.வி.எம்.தொட்டியைசேர்ந்தவர்ஜோதி என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின்காதல்விவகாரம்ஜோதியின்குடும்பத்தினருக்குதெரியவந்தது. முத்துராஜ்வேறுசாதியைசேர்ந்தவர்என்பதால்ஜோதியின்குடும்பத்தினர்காதலுக்குகடும்எதிர்ப்புதெரிவித்தனர். ஆனாலும்ஜோதிதனதுகாதலில்உறுதியாகஇருந்தார்.
இந்தநிலையில்கடந்த2 மாதங்களுக்குமுன்புஜோதிவீட்டைவிட்டுவெளியேறி, முத்துராஜைதிருமணம்செய்துகொண்டுபெங்களூருவில்வசித்துவந்தார். இதற்கிடையேஜோதிகர்ப்பமானார். இந்தநிலையில்கடந்த 14-ந்தேதிமுத்துராஜிம், ஜோதியும்எல்லேமாலாகிராமத்திற்குவந்தனர்.

இதையடுத்த நேற்றுமுன்தினம்முத்துராஜிம், அவரதுபெற்றோரும்வீட்டைவிட்டுவெளியேசென்றுஇருந்தனர். ஜோதிமட்டும்வீட்டில்தனியாகஇருந்தார். இதுபற்றிஅறிந்ததும்ஜோதியின்தந்தைகிருஷ்ணய்யா, தாய்வெங்கடலட்சுமம்மா, தாத்தாகோவிந்தய்யா, பாட்டிதிருமம்மா, வெங்கடலட்சுமம்மாவின்தம்பிகைவாஸ்ஆகியோர்முத்துராஜின்வீட்டிற்குசென்றுஜோதியிடம்தகராறுசெய்தனர். மேலும்அவரைவீட்டில்இருந்துவலுக்கட்டாயமாகஇழுத்துகாரில்ஏற்றிகடத்திசென்றனர்.
இதைத் தொடர்ந்து ஜோதியைகொள்ளேகால்தாலுகாசிவனசமுத்திராபகுதியில்ஓடும்கால்வாய்அருகேஅழைத்துசென்றதுடன், அவரதுகழுத்தைதுண்டால்இறுக்கிகொலைசெய்தனர்.

மேலும்அவரதுஉடலைகால்வாயில்வீசிவிட்டுதப்பிசென்றுவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்தகொள்ளேகால்புறநகர்போலீசார்அங்குசென்றுஜோதியின்உடலைகைப்பற்றிபிரேதபரிசோதனைக்காகமருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர்.
பின்னர் முத்துராஜ்அளித்தபுகாரின்பேரில்கொள்ளேகால்புறநகர்போலீசார்வழக்குப்பதிவுசெய்துஉள்ளனர். மேலும்தலைமறைவாகஉள்ள 5 பேரையும்போலீசார்வலைவீசிதேடிவருகிறார்கள்.
வேறுசாதிவாலிபரைதிருமணம்செய்ததால்ஆத்திரத்தில்கர்ப்பிணிபெண்ணைகொன்றுஉடலைகால்வாயில்வீசியசம்பவம்கொள்ளேகாலில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது
