சென்னை வண்ணாரப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் நான்கரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது ஏன்? என கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னைவண்ணாரப்பேட்டையைசேர்ந்தவர்சந்தோஷ். வீட்டின்அருகேநகைகடைவைத்துள்ளார். சந்தோஷ், தனதுவீட்டில்லாக்கரில்இருந்ததங்கநகைகள், வெள்ளிமற்றும்பணத்தைமர்மநபர்கள்கொள்ளையடித்துவிட்டதாககொருக்குப்பேட்டைபோலீசில் 7-ந்தேதிபுகார்செய்தார். அதன்பேரில்போலீசார், 4 தனிப்படைகள்அமைத்துவிசாரணைநடத்தினர். சந்தோஷ்வீட்டில்இருந்தகண்காணிப்புகேமராக்களின்இணைப்புகள்துண்டிக்கப்பட்டுஇருந்தன.
மேலும்சந்தோஷ்வீட்டின்பூட்டுஉடைக்கப்படாமல்கொள்ளைபோனதால்அவருடையவீட்டைபற்றிநன்குதெரிந்தநபர்கள்தான்இந்தசெயலில்ஈடுபட்டுஇருக்கலாம்என்றசந்தேகத்தில்போலீசார்விசாரித்தனர். உத்தரபிரதேசத்தைசேர்ந்தஹன்ஸ்ராஜ் . சந்தோஷிடம்வேலைபார்த்துவந்ததும், டிசம்பர்மாதம்அவரைவேலையில்இருந்துநிறுத்தியதும்தெரியவந்தது.
அவரதுசெல்போன்எண்சிக்னலைவைத்துபோலீசார்விசாரணையைதொடங்கினர். அவர்சம்பர்க்கிராந்திஎக்ஸ்பிரஸ்ரெயிலில்ஆந்திராபகுதியில்சென்றுகொண்டுஇருப்பதுதெரிந்தது. பின்னர்ஹன்ஸ்ராஜின்புகைப்படத்தைமுகநூலில்இருந்துஎடுத்தபோலீசார், தென்மத்தியரெயில்வேபோலீஸ்கமாண்டர்ஜி.வி.குமாருக்குஅனுப்பிவைத்துதகவல்கொடுத்தனர். அவரதுஉத்தரவின்பேரில்ஆந்திரபோலீசார்விஜயவாடாரெயில்நிலையத்துக்குவந்தசம்பர்க்கிராந்திஎக்ஸ்பிரஸ்ரெயிலில்ஏறிசோதனைசெய்தனர்.
அப்போதுஅந்தரெயிலில்உத்தரபிரதேசத்துக்குதப்பிச்செல்லமுயன்றஹன்ஸ்ராஜ், அவருடையதம்பிஹரேந்திரசிங்ஆகியோரைபோலீசார்கைதுசெய்தனர். அவர்களிடம்இருந்துசுமார்ரூ.4½ கோடிமதிப்பிலானநகை, வெள்ளி, பணம்பறிமுதல்செய்யப்பட்டது. இதுபற்றிதகவல்அறிந்ததும்தனிப்படைபோலீசார், விஜயவாடாசென்றுகைதான 2 பேரையும்சென்னைஅழைத்துவந்தனர்.
நகைவியாபாரிவீட்டில்கொள்ளையடித்ததுஏன்? எனகைதானஹன்ஸ்ராஜ்போலீசாரிடம்வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நான், 3½ ஆண்டுகளாகசந்தோஷ்வீட்டிலேயேதங்கிவேலைபார்த்தேன். அவர் 3 மாதத்துக்குஒருமுறைசம்பளத்தைமொத்தமாககொடுப்பார். நான், மாதந்தோறும்சம்பளம்தரவேண்டும்என்றுகேட்டதால்என்னைவேலையில்இருந்துநிறுத்திவிட்டார்.
கடந்தசிலநாட்களுக்குமுன்புசந்தோஷிடம்எனதுசம்பளபாக்கியைகேட்டேன். அவர்தரமறுத்துவிட்டார். இதனால்நான், பெங்களூருசென்றுஅங்கிருந்தஎனதுதம்பிஹரேந்திரசிங்குடன்சேர்ந்துசந்தோசைபழிவாங்கதிட்டம்தீட்டினேன். அதன்படி 6-ந்தேதிஎனதுதம்பியுடன்பெங்களூருவில்இருந்துசென்னைவந்தேன். அன்றுஇரவுஎனதுதம்பியுடன்சந்தோஷ்வீட்டுக்குசென்றேன்.
ஏற்கனவேபழக்கப்பட்டஇடம்என்பதால்சந்தோஷ்வீட்டின்சாவியைவைக்கும்இடத்தில்இருந்துஎடுத்துகதவைதிறந்துஉள்ளேசென்றோம். பின்னர்அங்குஇருந்த 13 கிலோதங்கம், 65 கிலோவெள்ளி, ரூ.40 ஆயிரத்தைகொள்ளையடித்துவிட்டுஆட்டோவில்தப்பிச்சென்றோம்.
பின்னர்கோயம்பேட்டில்இருந்துவாடகைகாரில்விழுப்புரம்சென்று, அங்குவந்தசம்பர்க்கிராந்திஎக்ஸ்பிரஸ்ரெயிலில்ஏறிஉத்தரபிரதேசம்தப்பிச்செல்லமுயன்றோம் என தெரிவித்தார்..
