சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் 11 கோடிரூபாய் ரொக்கம் மற்றும் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தென் கொரியா நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

சென்னையில்மயிலாப்பூர்பகுதியில்உள்ளநட்சத்திரவிடுதியில் 11 கோடிரூபாய்ரொக்கம்மற்றும் 7 கிலோதங்கம்பறிமுதல்செய்யப்பட்டது. இதுதொடர்பாகதென்கொரியாநாட்டைசேர்ந்த 2 பேர்உட்பட 5 பேரைவருவாய்புலனாய்வுபிரிவுஅதிகாரிகள்கைதுசெய்தனர்.

சென்னை மயிலாப்பூரில்உள்ளவிடுதியில்ஒருகும்பல்பணம்மற்றும்தங்கத்துடன்பதுங்கிஇருப்பதாகபொருளாதாரகுற்றபுலனாய்வுபிரிவுக்குதகவல்கிடைத்தது.

இந்தரகசியதகவலின்பேரின்அந்தவிடுதிக்கு சென்ற வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அங்குஒருஅறையில்கொரியாவைச்சேர்ந்தஇருவர்உள்ளிட்ட 5 பேர்இருந்தனர். அவர்களிடம்மேற்கொண்டசோதனையில் 11 கோடிரூபாயும், 7 கிலோதங்கமும்பறிமுதல்செய்யப்பட்டன.

அந்த 5 பேரையும் கைது செய்த அவர்கள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நநடத்தி வருகின்றனர்.