திருப்பதி அருகே போலீஸ் சூப்பிரண்டு கள்ளக் காதலியோடு செக்ஸ் வைத்துக் கொண்டிருந்தபோது  பெண்ணின் கணவன் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து டிஎஸ்பியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தூர் மாவட்டம் கலிகிரியைச் சேர்ந்த பிரசாத் மற்றும் தன்லட்சுமி ஆகியோர் ஹைதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். அங்கு டிஎஸ்பியாக இருந்த துர்கா பிரசாத் என்பருக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

தனலட்சுமிகுடும்பத்தின்பொருளாதாரநிலையைதனக்குசாதகமாகபயன்படுத்திக்கொண்டடிஎஸ்பி, கணவர்பிரசாத்திற்குதிருப்பதிதேவஸ்தானத்தில்வேலைவாங்கித்தருவதாகக்கூறியுள்ளார்.



இதைதனலட்சுமிநம்பியதைதொடர்ந்து, அவருடன்நெருக்கமாகபழகஆரம்பித்துள்ளார். அதுநாளடைவில், கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில்உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில்துர்காபிரசாத்அமராவதிஅருகிலுள்ளமங்களகிரிஆயுதப்படைபோலீசுக்குமாறுதலாகிசென்றார்.


இதைதொடர்ந்துபிரசாத் - தனலெட்சுமிகுடும்பத்தைதிருப்பதியில்குடியமர்த்தியுள்ளார்டிஎஸ்பிதுர்காபிரசாத். அவர்கள்அங்குள்ளஅடுக்குமாடிகுடியிருப்பில்வாடகைக்குவசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில்தனலட்சுமியும், டிஎஸ்பிதுர்காபிரசாத்தும்அடிக்கடிதனிமையில்இருப்பதைகணவர்பிரசாத்கண்டுபிடித்தார். அவர்கள்இருவரையும்கையும், களவுமாகபிடிக்கபிரசாத்திட்டமிட்டார்.

இந்நிலையில், நேற்றுஅதிகாலைதனலட்சுமிக்குபோன்செய்தடிஎஸ்பி. திருப்பதியில்உள்ளவீட்டிற்குவருவதாககூறியுள்ளார். இதைஎப்படியோஅறிந்துகொண்டபிரசாத், இருவரையும்கையுளம்களமாகபிடிக்ககாத்திருந்தார்.

டிஎஸ்பிதுர்காபிரசாத்வீட்டிற்குவந்துமனைவிதனலட்சுமியுடன்தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, திருச்சானூர்போலீசாருடன்பிரசாத்வீட்டிற்குசென்றார். போலீசார்வருவதைஅறிந்துகொண்டடிஎஸ்பிதுர்காபிரசாத்அங்கிருந்துதப்பியோடிவிட்டார். ஆனால் அவரைப் பிடித்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.