ஆண்களால், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள், 'மீ டூ' என்ற, 'ஹேஸ்டேக்'கில், கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், ஆண்களுக்கு ஆதரவாக, 'வி டூ மென்' என்ற, ஹேஸ்டேக் தொடங்கப்பட்டுள்ளது.

திரைத்துறைமற்றும்பல்வேறு தொழில்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பணியர்ற்றும் பெண்கள், தங்களுக்குநேர்ந்தபாலியல்ரீதியானவிஷயங்களை, மீடூஎன்ற, ஹேஸ்டேக்வாயிலாக, வெளிப்படையாகதெரிவித்துவருகின்றனர். நாடுமுழுவதும்சர்ச்சையைஏற்படுத்தியுள்ள, இந்தவிஷயம்குறித்துவிசாரிக்க, மத்தியஅரசுகுழுஅமைத்துள்ளது. தமிழ்திரையுலகிலும், மூவர்குழுஅமைக்கப்பட்டுள்ளது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred



அதேநேரத்தில், 'விளம்பரத்திற்காகவும், பணம்பறிக்கவும், மீடூவைபயன்படுத்தவேண்டாம்' என, நடிகையர், காஜல்அகர்வால், சமந்தாஉள்ளிட்டபலர்கூறியுள்ளனர். இந்நிலையில், பெண்களால்பாதித்தஆண்கள், தங்களின்குறைகளைகூற, 'விடூமென்' என்ற, ஹேஸ்டேக்கை, இயக்குனர்வாராகிதுவக்கியுள்ளார்



இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் வாராகி, 'நடிக்கவேண்டுமானால், படுக்கையைபகிரவேண்டும்' என, உண்மைக்குபுறம்பானகுற்றச்சாட்டைமுன்வைத்து, தெலுங்குநடிகைஸ்ரீரெட்டி, தமிழகம்வந்துள்ளார். அவருக்கு, ஆரம்பத்திலேயேகண்டனம்தெரிவித்தோம். அவரைதொடர்ந்துபலரும், தவறானநோக்கத்தில், பிரபலமானவர்கள்மீதுபுகார்கள்கூறிவருகின்றனர் என குறிப்பிட்டார்.

இதிலிருந்து, அப்பாவிஆண்களைபாதுகாக்கவே, 'விடூமென்' துவக்கியுள்ளோம்.இதில், 500க்கும்மேற்பட்டபிரபலமானநடிகர்கள், தொழிலதிபர்கள்பலர், தங்களுக்குநேர்ந்தமிரட்டல்களைகூறிவருகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்குமுன், தொழிலதிபர்ஒருவர், நடிகைஒருவரதுசம்மதத்துடன், படுக்கையைப் பரிந்து கொண்டார். தற்போது, அந்த அந்தரங்கவிஷயங்களைவெளியிடபோகிறேன் என மிரட்டியுள்ள அவர், மூன்றுகோடிரூபாய்கொடுத்தால்விட்டுவிடுகிறேன்என தெரிவித்துள்ளார்.

இதேபோல, ஒருநடிகரும், நடிகையின்மிரட்டலுக்குஆடிப்போயுள்ளார். அப்பாவிஆண்களுக்குபாதுகாப்புதருவதுநம்கடமை. என வாராகி தெரிவித்துள்ளார்.