திண்டுக்கல்லில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி சுமைதூக்கும் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
திண்டுக்கல்மலைக்கோட்டைஅடிவாரத்தில்உள்ளமுத்தழகுபட்டியைசேர்ந்தவர்அருள்சாமிசுமைதூக்கும்தொழிலாளி. இவருடையமனைவிடெய்சிடென்சியா. இந்ததம்பதிக்கு 2 மகள்களும், ஒருமகனும்உள்ளனர். இவரதுகடைசிமகள்மகள்ஹெலன்சோபியாதிண்டுக்கல்லில்உள்ளஒருதனியார்பள்ளியில்பிளஸ்-2 படித்துவருகிறார்.
இவர்தினமும்முருகபவனம்பஸ்நிறுத்தத்தில்இருந்துபஸ்மூலம்பள்ளிக்குசென்றுவருவதுவழக்கம். இந்நிலையில் அருள்சாமிதன்னுடையமகள்ஹெலன்சோபியாவைமொபட்டில்அழைத்துக்கொண்டு, முருகபவனம்பஸ்நிறுத்தத்துக்குவந்தார். அங்குமகளைஇறக்கிவிட்டுவிட்டு, மொபட்டில்திரும்பிசென்றுகொண்டுஇருந்தார். இந்திராநகர்அருகேவந்தபோதுஅந்தபகுதியில்மறைந்திருந்த 6 பேர்கொண்டமர்மகும்பல்அரிவாள்களுடன்அருள்சாமியைவழிமறித்தது.

ஏதோவிபரீதம்நடக்கப்போவதைஅறிந்தஅருள்சாமிமொபட்டைஅங்கேயேபோட்டுவிட்டு, அந்தகும்பலிடம்இருந்துதப்பிஓடினார். அவரைஅந்தகும்பல்விடாமல்விரட்டிச்சென்றது. அரிவாள்களுடன்விரட்டுவதைபார்த்தஅந்தபகுதிபொதுமக்கள்அலறிஅடித்துஓட்டம்பிடித்தனர். அந்தகும்பல், அருள்சாமியைவிரட்டிச்சென்றுமறித்துசரமாரியாகவெட்டியது. இதில்தலை, முகம், கால், கைஉள்ளிட்டபகுதிகளில்அவருக்குசரமாரிஅரிவாள்வெட்டுவிழுந்தது.
ஓடாமல்இருக்கஅந்தகும்பல்முதலில்அருள்சாமியின்கால்களில்வெட்டியது. இதையடுத்துஅவர்திருப்பிதாக்காமல்இருப்பதற்காகஅவருடைய 2 கைகளையும்துண்டாக்கினர். இதில்அவர்நிலைகுலைந்துகீழேசரிந்துவிழுந்தார். பின்னர்அந்தகும்பல்அருள்சாமியின்தலையில்வெட்டியது.

இதில்அவர்சம்பவஇடத்திலேயேரத்தவெள்ளத்தில்துடிதுடித்துபரிதாபமாகஇறந்தார். இருப்பினும்ஆத்திரம்அடங்காதஅந்தகும்பல், அருள்சாமியின்முகத்தைசரமாரியாகவெட்டிசிதைத்தது. அதன்பின்னர்அவர்கள்ஏற்கனவேஅங்குதயாராகநிறுத்தியிருந்த 2 மோட்டார்சைக்கிள்களில்தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்துதகவல்அறிந்ததிண்டுக்கல்மேற்குபோலீஸ்இன்ஸ்பெக்டர்குமரேசன்தலைமையிலானபோலீசார், சம்பவஇடத்துக்குவிரைந்துசென்றனர். பின்னர்அருள்சாமியின்உடலைகைப்பற்றிபிரேதபரிசோதனைக்காகதிண்டுக்கல்அரசுமருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர்.
இந்தகொலைகுறித்துபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைநடத்திவருகின்றனர். மேலும் அருள்சாமியைவெட்டிக்கொலைசெய்துவிட்டுதப்பியோடியமர்மநபர்களைவலைவீசிதேடிவருகின்றனர்.
