உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த  கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மனைவியும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தால்  உறவினர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

திருச்சிஅருகேஉள்ளநாச்சிக்குறிச்சியைசேர்ந்தவர்பாபுஇவரதுமனைவிராதாஇவர்களுக்குஅஜன் , அம்ரிஸ்ராமச்சந்திரன்என்ற 2 மகன்கள்உள்ளனர்.

பாபுசென்னைசிட்லப்பாக்கத்தில்உள்ளஇந்தியன்வங்கியில்கேஷியராகவேலைப்பார்த்துவந்தார். பாபுகுடும்பத்துடன்சென்னையில்வசித்துவந்த நிலையில்அவருக்குதிடீரென்றுஉடல்நிலைபாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இதையடுத்து பாபுவின் உடலை அவரது சொந்தஊரானதிருச்சிநாச்சிக்குறிச்சிக்குகொண்டுசென்றுஅடக்கம்செய்யஏற்பாடுசெய்யப்பட்டது. பாபுவின்உடலைஒருஆம்புலன்சில்ஏற்றிசென்னையில்இருந்துகொண்டுசென்றனர்.

ஒருகாரில்ராதாமகன் அம்ரிஸ் ராமச்சந்திரன்மற்றும்பாபுவின்தாய்தங்கம்மற்றும் ஒறவினர்கள் சென்றனர். இந்த காரை சென்னையைசேர்ந்தகோகுல்என்பவர்ஓட்டிசென்றார்.மற்றொருகாரில் இன்னொரு மகன் அஜன்மற்றும்உறவினர்கள்சென்றனர். இந்தகார்கள்ஆம்புலன்சைதொடர்ந்துஒன்றன்பின்ஒன்றாகவந்துகொண்டிருந்தன.

அவர்கள்சென்றகார்கள்விழுப்புரம்மாவட்டம்உளுந்தூர்பேட்டைபுறவழிச்சாலையில்உள்ளரவுண்டானாவைகடந்துசென்றது. அப்போதுசாலையோரம்பழுதாகிநின்றுகொண்டிருந்தலாரிமீதுகோகுல்ஓட்டிசென்றகார்பயங்கரமாகமோதியது. இதில்கார்அப்பளம்போல்நொறுங்கியது.

இந்தவிபத்தில்காரில்இருந்தராதா, அவரதுமகன்அம்ரிஸ்ராமச்சந்திரன்ஆகியோர்சம்பவஇடத்திலேயேஉடல்நசுங்கிபரிதாபமாகஇறந்தனர்.மேலும்அந்தகாரில்இருந்தஉறவினர்கள் படுகாயம்அடைந்தனர்.

உயிரிழந்த ராதா மற்றும் அவரது மகனின் உடல்களைபார்த்துஉறவினர்கள்கதறிஅழுதனர். இதைப்பார்க்கபரிதாபமாகஇருந்தது. விபத்தில்இறந்தஅம்ரிஸ்ராமச்சந்திரன்சென்னையில்உள்ளஒருதனியார்நிறுவனத்தில்வேலைபார்த்துவந்தார். அவருக்குதிருமணம்நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச்மாதம்திருமணத்தைநடத்தஏற்பாடுசெய்யப்பட்டுஇருந்தது. அதற்குள்விபத்தில்சிக்கிஅவர்பரிதாபமாகஇறந்துவிட்டார்.