சென்னையில் கள்ளக் காதலை கண்டித்த தாயை பெற்ற மகளே கள்ளக் காதலனுடன் சேர்ந்து தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைஅடுத்தகுரோம்பேட்டைமீனாட்சியம்மன்கோவில்தெருவைச்சேர்ந்தவர்சதாசிவம். இவருடையமனைவிபூபதி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒருமகன். கணவரும், மகனும்இறந்துவிட்டதால்பூபதி, தனதுகடைசிமகள்நந்தினி உடன்ஒரேவீட்டில்வசித்துவந்தார். அருகில்உள்ளவீடுகளில்வீட்டுவேலைகளும்செய்துவந்தார்.
நந்தினியின்கணவர்கண்ணன், கட்டிடஒப்பந்ததாரர்.. இவர்களுக்குசஞ்சய், அஜய்என 2 மகன்கள்உள்ளனர்.கடந்த 7-ந்தேதிவீட்டுவேலைகள்செய்துவிட்டுதனதுவீட்டுக்குவந்தபூபதி, படுத்துதூங்கினார். சிறிதுநேரத்தில்உடலில்எரியும்தீயுடன்வெளியேஓடிவந்தபூபதியைஅக்கம்பக்கத்தினர்மீட்டு, கீழ்ப்பாக்கம்அரசுமருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால்அன்றுமாலையேஅவர்பரிதாபமாகஇறந்தார்.
இதுபற்றிநந்தினிஅளித்தபுகாரின்பேரில்குரோம்பேட்டைபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரித்தனர். அதில்தீயில்கருகிஇறந்தபூபதிக்குஉடல்பகுதியில்மட்டும்தான்தீக்காயம்இருந்தது. தலைபகுதியில்தீக்காயம்இல்லை. எனவேஅவர், எரித்துக்கொலைசெய்யப்பட்டுஇருக்கலாம்எனபோலீசாருக்குசந்தேகம்ஏற்பட்டது.
இதுகுறித்துவிசாரிக்கதாம்பரம்போலீஸ்உதவிகமிஷனர்அசோகன்தலைமையில்இன்ஸ்பெக்டர்சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள்லட்சுமி, பிரபாகரன்ஆகியோர்கொண்டதனிப்படைஅமைக்கப்பட்டது.
அவர்களுக்குநந்தினிமீதுசந்தேகம்ஏற்பட்டது. இதுதொடர்பாகஅவரிடம்போலீசார்விசாரித்தனர். அப்போதுஅவர், தனதுகள்ளக்காதலைகண்டித்ததால்தாயைஎரித்துக்கொன்றதாகதிடுக்கிடும்தகவலைபோலீசாரிடம்தெரிவித்தார்.
நந்தினி அளித்த வாக்குமலத்தில் தனது கணவர்கண்ணன், மகன்கள்சஞ்சய், அஜய்ஆகியோரோடுமகிழ்ச்சியாகவாழ்ந்துவந்தநந்தினிக்கு, அதேபகுதியைசேர்ந்தகட்டிடஒப்பந்ததாரரானமுருகன் என்பவருடன்கள்ளக்காதல்ஏற்பட்டது. தன்னைவிட 20 வயதுகூடுதலானஅவருடன்நெருங்கிபழகி, உல்லாசமாகஇருந்துவந்தார்.
கணவர்மற்றும்தாயார்வேலைக்குசென்றபிறகுவீட்டில்தனியாகஇருக்கும்நந்தினிகள்ளக்காதலன்முருகனைபோன்செய்துவரவழைத்துஅவருடன்உல்லாசமாக இருந்துள்ளார். அவர்வசிப்பதுதனிவீடுஎன்பதாலும், அருகில்வேறுவீடுகள்இல்லாததாலும்இதுஅவர்களுக்குநல்லவசதியாகஇருந்தது.
இவர்களின்கள்ளக்காதல்விவகாரம்அக்கம்பக்கத்தினருக்குஅரசல்புரசலாகதெரியவந்தது. இதுபற்றிஅவர்கள்நந்தினியின்தாயார்பூபதிமற்றும்கணவர்கண்ணனிடம்கூறினர். அவர்கள், நந்தினியைகண்டித்தனர். ஆனால்அதன்பிறகும்நந்தினி, முருகனுடன்உல்லாசவாழ்க்கையைதொடர்ந்துவந்துஉள்ளார்.
இதற்குஇடையூறாகயார்வந்தாலும்அவர்களைதீர்த்துக்கட்டகள்ளக்காதலன்முருகனுடன்சேர்ந்துதிட்டம்தீட்டினார். கணவர்கண்ணனைமுதலில்தீர்த்துக்கட்டமுடிவுசெய்துஇருந்ததாகவும், ஆனால்அதற்குவாய்ப்புஅமையாததால்அடிக்கடிகள்ளக்காதலைகைவிடவலியுறுத்திவரும்தனதுதாயார்பூபதியின்கதையைமுடிக்கஇருவரும்திட்டம்தீட்டினர்.
அதன்படிகடந்த 7-ந்தேதிவேலைமுடிந்துவீட்டுக்குவந்ததாய்பூபதிக்குரத்தக்கொதிப்பு, சர்க்கரைவியாதிகளுக்கானமாத்திரைகளைபாசமாகஎடுத்துகொடுத்துதூங்கவைத்தநந்தினி, அவர்நன்றாகஅயர்ந்துதூங்கியபிறகுவீட்டில்இருந்தமண்எண்ணெய்யைஎடுத்துஅவரதுபுடவையில்ஊற்றிதீவைத்துவிட்டுஎதுவும்தெரியாததுபோல்குளியல்அறைக்குசென்றுவிட்டார்.
உடலில்எரிந்ததீயுடன்பூபதிவெளியேஓடிவந்துவிழுந்தார். இதைபார்த்துஅக்கம்பக்கத்தினர்ஓடிவந்தனர். அப்போதுநந்தினியும்எதுவும்தெரியாததுபோல்ஓடிவந்துஉடல்கருகிகிடந்ததனதுதாயைபார்த்துகதறிஅழுதார்.
பின்னர்தாயைமீட்டுமருத்துவமனைக்குகொண்டுசென்றுசேர்த்தார். அங்குசிகிச்சைபலனின்றிபூபதிஇறந்துவிட்டார். இதனால்தன்மீதுயாரும்சந்தேகப்படமாட்டார்கள்எனநினைத்துஇருந்தநேரத்தில்அவரைபிடித்துசந்தேகத்தின்பேரில்விசாரித்தபோது, தாயைஎரித்துக்கொன்றதைஒப்புக்கொண்டார்.
