கள்ளக் காதலுக்காக தான் பெற்ற பிள்ளைகளையே விஷம் வைத்துக் கொன்ற அபிராமி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தியானம், யோகா என பொழுதைக் கழித்து வரும் நிலையில், தன்னை ஜாமீனில் எடுக்குமாறு சொந்த பந்தங்களிடம் கதறி அழுது வருகிறார். 

சென்னைகுன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மனைவிக்கும்.அதேபகுதியைசேர்ந்தபிரியாணிகடைஊழியரானசுந்தரத்துடன்ஏற்பட்டகள்ளக்காதல்காரணமாகஅவர்குழந்தைகளைகொலைசெய்ததுதெரியவந்தது..

சென்னைவடபழனியில்உள்ளபிரபலஓட்டல்ஒன்றில்பணியாற்றியபோதுஅபிராமியும் விஜயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன.

இதன்பின்னர்கடந்த 2 மாதங்களாகபிரியாணிகடைஊழியரானசுந்தரத்துடன்அபிராமிபழகதொடங்கினார். கணவர், வேலைவிஷயமாகவெளியில்செல்லும்நேரங்களில்அபிராமியின்வீட்டுக்குசெல்வதைவழக்கமாகவைத்திருந்தார்.

இதனால் 2 பேருக்கும்இடையேநெருக்கம்அதிகமானது. பலமுறைஉல்லாசமாகஇருந்துள்ளனர். இதன்பின்னர்சுந்தரம்இல்லாமல்இனி, வாழவேமுடியாதுஎன்கிறமனநிலைக்குஅபிராமிதள்ளப்பட்டார்.

இதன்பிறகுஇந்தசுந்தரத்துடனானகள்ளக்காதல்விவகாரம்வெடிக்கதொடங்கியது. இதனால்கணவர்விஜயுடன்அடிக்கடிதகராறுஏற்பட்டது. இது, சுந்தரத்தின்மீதானஆசையைஅபிராமியிடம்மனதில்கூடுதலாகவேஏற்படுத்தியது.

இதன்பின்னர்தான்இருவரும்சேர்ந்துகுழந்தைகளைகொலைசெய்யசதிதிட்டம்தீட்டிஉள்ளனர். இதன்படிபாலில்விஷம்கலந்துகொடுத்துகுழந்தைகளைமட்டுமின்றி, கணவர்விஜயையும்சேர்த்தேதீர்த்துக்கட்டஅபிராமிதிட்டம்போட்டார். சுந்தரத்துடனானகள்ளக்காதலால்ஏற்பட்டகாமம்கண்ணைமறைக்கவே, குழந்தைகளைகொல்லும்மனநிலைக்குதள்ளப்பட்டுவிட்டதாகஅபிராமிபோலீசிடம்தெரிவித்துள்ளார்.

அபிராமி, சுந்தரம்இருவர்மீதும்கொலை, கூட்டுசதிஉள்ளிட்டசட்டப்பிரிவுகளின்கீழ்வழக்குபதிவுசெய்யப்பட்டுள்ளது. கைதானஇருவரும்புழல்சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தியானம், யோகா என பொழுதைக் கழித்து வருகிறார். பெரும்பாலான் நேரங்களில் அழுது கொண்டே இருக்கும் அபிராமி, யாருடனும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அபிராமியை அவரது உறவினர்களோ, சொந்த பந்தங்களோ இதுவரை யாரும் பார்க்க வரவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் உள்ள அமிராமி சிறை அதிகாரிகளிடம் தனது உறவினர்களிடம் கூறி தன்னை ஜாமீனில் எடுக்க வேண்டும் என கதறி அழுது வருவதாக கூறப்படுகிறது. சியை அலுவலர்களும் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர்,