சின்னமனூர் அருகே ஆசிரியை ஒருவர் தனது சித்தப்பாவை காதலித்து வந்த நிலையில், வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த ஆசிரியையும், சித்தப்பாவும் விஷம் அருந்தினர். இதில் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னமனூர்அருகேஉள்ளபுலிக்குத்திகிராமத்தைசேர்ந்தபாண்டியன்என்பரின் மகள் ரம்யா . பி.எஸ்சி, பி.எட்பட்டதாரி. இவர்அதேபகுதியில்உள்ளதனியார்பள்ளியில்ஆசிரியையாகபணிபுரிந்தார். இவருக்கும், பெரியகுளம்அருகேஉள்ளசரத்துபட்டியைசேர்ந்தரெங்கராஜ்என்பவருக்கும்கடந்த 11-ந்தேதிதிருமணம்நடந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மறுவீட்டுக்காகசரத்துப்பட்டியில்இருந்துபுலிக்குத்தியில்உள்ளபாண்டியன்வீட்டுக்குமணமக்கள்வந்தனர். பின்னர்அவர்கள், புலிக்குத்திநடுத்தெருவில்உள்ளபாண்டியனின்உறவினர்வீட்டுக்குவிருந்துக்குசென்றனர். மணமக்களுடன், ரம்யாவின்சித்தப்பாமுத்துகிருஷ்ணன்என்பவரும்சென்றார். அப்போதுரெங்கராஜ்வீட்டுக்குள்சென்றுவிட்டார்.

வீட்டுக்குவெளியேமுத்துகிருஷ்ணனும், ரம்யாவும்பேசிகொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில்அவர்கள் 2 பேரும்திடீரெனமயங்கிவிழுந்தனர். இதனைகண்டரெங்கராஜ்மற்றும்ரம்யாவின்உறவினர்கள்அதிர்ச்சிஅடைந்தனர். பின்னர்அவர்களைமீட்டு, சிகிச்சைக்காகபோடிஅரசுமருத்துவமனைக்குகொண்டுசென்றனர்.

அங்குஅவர்களைபரிசோதனைசெய்தடாக்டர், அவர்கள் 2 பேரும்விஷம்குடித்திருப்பதாகதெரிவித்தார். இதனையடுத்துஅவர்களுக்குதீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டது. ஆனால்சிகிச்சைபலனின்றிரம்யாபரிதாபமாகஇறந்தார். முத்துகிருஷ்ணன்மேல்சிகிச்சைக்காகமதுரையில்உள்ளதனியார்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குஅவருக்குதீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ஆசிரியை ரம்யா, தனது தந்தையின் தம்பியான முத்துக்கிருஷ்னனை காதலில்து வந்துள்ளார். இது குறித்து தெரிந்தஉடனேயே, அதிர்ச்சிஅடைந்தபெற்றோர், இதுதவறுஎன்றும்சாத்தியம்இல்லைஎன்றும்பலமுறைரம்யாவைகண்டித்திருக்கிறார்கள்.
ஆனால்ரம்யாவோபிடிவாதமாகஇருந்ததுடன், தன்காதல்இப்படிப்பட்டது, அப்படிப்பட்டதுஎன்றுபெற்றோரிடம்எடுத்துசொல்லிவந்துள்ளார். ரம்யாவின்பிடிவாதத்தைபார்த்ததும்பயந்துபோனபெற்றோர்கள், உடனடியாகவேறுஇடத்தில்மாப்பிள்ளைபார்த்திருக்கிறார்கள்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டாரிடம் இந்தகாதல்விவகாரத்தைமறைத்துதிருமணத்தைநடத்திஇருக்கிறார்கள். திருமணம்நடந்ததைரம்யா - முத்துகிருஷ்ணனால்தாங்கிகொள்ளவேமுடியவில்லை. அதனால்தான்ஒருவரையொருவர்நேருக்குநேர்பார்த்ததும்தற்கொலைக்குதுணிந்துவிட்டார்கள்என்றுவிசாரணையில்தெரியவந்தது. ஆனாலும் போலீசார்இதுகுறித்து தொடர்விசாரணையைமேற்கொண்டுவருகின்றனர்.
