தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டிற்குள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடிமாவட்டம்தெய்வச்செயல்புரம்அருகேபொட்டலூரணிவிலக்குஅருகேசுமார் 14 வயதுமதிக்கத்தக்க ஒருசிறுமிஉயிருக்குபோராடிகொண்டிருந்தார். அந்த வழியே சென்றவர்கள் சிறுமியின்முனகல் சத்தம்கேட்டு, காவல் துறைக்கு தகவல் அளித்தனஅவர்குறித்துதகவல்அளித்தனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்சில்வந்தமருத்துவர்கள் குழுமுதலுதவிசிகிச்சைஅளித்துதூத்துக்குடிஅரசுமருத்துவமனையில்சேர்த்தனர். அங்குமருத்துவர்கள்குழுஅச்சிறுமியைபரிசோதித்ததில்அவரைகொடூரமாகபாலியல்பலாத்காரம்செய்துகாட்டுக்குள்வீசியதுதெரியவந்தது.

மேலும்அவருக்குஉடல்முழுவதும்படுகாயங்கள்உள்ளன. 95 சதவீதம்அவர்பாதிக்கப்பட்டுள்ளதாகமருத்துவர்கள்தெரிவித்துள்ளனர். சிறுமிக்குசுயநினைவுஇல்லாததால்அவர்யார்எந்தஊரைசேர்ந்தவர்என்றவிபரம்தெரியவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைபோலீசார்சம்பவஇடத்தில்சுற்றியுள்ள 10-க்கும்மேற்பட்டகிராமங்களில்அவர்குறித்துவிசாரித்தும்தகவல்கிடைக்கவில்லை. ஆகவேசிறுமியைவெளியூரிலிருந்துயாரும்கடத்திவந்துபாலியல்பலாத்காரம்செய்துவீசிசென்றார்களாஎன்றகோணத்திலும்போலீசார்விசாரித்துவருகின்றனர்.
சிறுமிக்குசுயநினைவுதிரும்பியதும்பெண்இன்ஸ்பெக்டர்மூலம்விசாரணைநடத்தி குற்றவாளிகள்யாராகஇருந்தாலும்கைதுசெய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
