ஆம்பூர் அருகே டிக் – டாக்கில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்களை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட, இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூர்அருகேஉள்ளசின்னவரிகம்கிராமத்தைசேர்ந்தவர்ராஜ் . அந்தபகுதியில்உள்ளஒருஷூகம்பெனியில்வேலைபார்த்துவருகிறார். இவர் டிக்-டாக்செயலியில், மிகவும்பிற்படுத்தப்பட்டஒருசமூகத்தைச்சார்ந்தஇளைஞர்கள், இளம்பெண்களைமிகவும்ஆபாசமாகவும்கொச்சைப்படுத்தியும்பேசியதோடுகொலைமிரட்டல்விடுக்கும்வகையில்பேசிவீடியோவெளியிட்டதாகக்கூறப்படுகிறது. இந்தவீடியோ, சமூகவலைதளங்களில்வைரலாகப்பரவியது.இதுகுறித்துஉமராபாத்போலீசார்வழக்குப்பதிவுசெய்துராஜைகைதுசெய்துவிசாரணைநடத்திவந்தனர்.

இதனிடையேகுறிப்பிட்ட சமுதாயத்தைஆபாசமாகபேசியவர்மீதுகடுமையானசட்டத்தில்வழக்குப்பதிவுசெய்துஉரியநடவடிக்கைஎடுக்கவேண்டுமென 100–க்கும்மேற்பட்டோர்உமராபாத்போலீஸ்நிலையத்தைமுற்றுகையிட்டனர். இதனால்அங்குபரபரப்புஏற்பட்டது.
பின்னர்அவர்கள், வாலிபர்மீதுகடும்நடவடிக்கைஎடுக்கவேண்டுமெனபுகார்அளித்தனர். போலீசார்உரியநடவடிக்கைஎடுக்கப்படும்எனஉறுதிஅளித்ததைதொடர்ந்துஅவர்கள்அங்கிருந்துகலைந்துசென்றனர்.
இதனிடையேகைதுசெய்யப்பட்டவாலிபருக்குஆதரவாகவும், அவரைவிடுவிக்கக்கோரியும்உமராபாத்போலீசில்நிலையத்திற்குஏராளமானோர்குவிந்தனர். இதனையடுத்துபோலீசார்அவர்களிடம்பேச்சுவார்த்தைநடத்திஅனுப்பிவைத்தனர்.
