Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. முழு விவரம்..

ஆதார் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

uidai recruitment notification 2022 for accounts officer and other various posts
Author
First Published Sep 8, 2022, 12:48 PM IST

நிறுவனத்தின் பெயர்: ஆதார் துறை

மொத்த காலி பணியிடங்கள்: 7

பணியின் பெயர்:  Assistant Section Officer, Private Secretary, Accountant  

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வரும் அடுத்த மாதம் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

முதலில்  UIDAI அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, Option என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இங்கே..

அனுப்ப வேண்டிய முகவரி :

Director (IlR)'
Unique ldentification Authority of India (UIDAI), 
Regional Office, 
7th Floor, 
MTNL felephone
Exchange, 
GD Somani Marg, Cuffe Parade, 
Colaba, Mumbai - 400 005.

வயது வரம்பு: 

விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்சம் வயது 46 ஆக இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்விநிறுவனத்தில் Chartered Accountant/Cost Accountant/VMBA (Finance) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

பே மேட்ரிக்ஸ் நிலை-8,10 ஐ அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. விவரம் உள்ளே

Follow Us:
Download App:
  • android
  • ios