திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காலி பணியிடங்கள்:

மொத்த காலி பணியிடங்கள்: 4

பணியின் பெயர்: Senior Research Fellow 

கல்வி தகுதி: 

Mechanical, Production, Manufacturing Technology, CAD, CAM, Electrical, Electronics, Mechanical, Metallurgical and Meterial Science, Aero, Thermal உள்ளிட்டு ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

மேல் குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?

விண்ணப்பிக்கும் தேதி: 

வரும் 16 ஆம் தேதிக்குள் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

முதலில் www.nitt.edu.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.

பின் drdosrfnit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். 

சம்பள விவரம்: 

காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.35,000 ஊதியமாக வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் நபர்களில் நேர்முக தேர்வின் அடிப்படையில் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:கவனத்திற்கு!! முதுநிலை பட்டத்தாரி ஆசிரியர் நியமனம்.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தெரியுமா..?