இந்திய பங்கு வர்த்தகம்:

வாரத்தின் ஐந்தாவது வர்த்தக தினமான இன்று இந்திய பங்கு வர்த்தகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது இந்தியா முழுவதும் இன்று மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதால், இந்திய பங்கு வர்த்தகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மற்ற சந்தை:

பங்குகள், அந்நிய செலாவணி, பணம் மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 5 நாட்களாகவே இந்திய பங்கு வர்த்தகம் ஏறுமுகத்தில் முடிவுற்றது. இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ, பல சலுகைகளை அறிவித்தால், கடந்த இரண்டு நாட்களாகவே இந்திய பங்கு வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது