புதிய ரூபாய் நோட்டுக்கு அதிரடி தடை......! காரணத்தை வெளியிட்டது நேபாளம் ....!!!
புதிய ரூபாய் நோட்டுக்கு அதிரடி தடை......! காரணத்தை வெளியிட்டது நேபாளம் ....!!!
இந்தியாவில் புதிதாக நடைமுறைக்கு வந்த புதிய 500 , 2000 ரூபாய் நோட்டுகளுக்கு நேப்பாளத்தில் அதிரடியாக தடை தடை வித்திக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும், தற்போது புதிய 500 , 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வர தொடங்கியது.
இந்நிலையில் தற்போது, இந்த புதிய 500 , 2000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த நேபாளத்தில் தடை விதிக்கபட்டுள்ளது.
அதாவது, அன்னிய மேலாண்மை சட்டதின் கீழ் நேபாளத்தின் முக்கிய வங்கியான ராஸ்ட்ரா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி முறையான நோடீஸ் எதுவும் வழங்கப்படாததால், புதிய நோட்டுக்களைப் பயன்படுத்த நேப்பாள நாட்டில் தடை வித்திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி முறையான நோட்டீஸ் வழங்கிய பின்புதான், இந்த நோட்டுகளை பயன்படுத்த அனுமதியளிக்கப்படும் என்று ராஸ்ட்ரா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது......