Asianet News TamilAsianet News Tamil

ஏற்றதுடன் முடிந்த இந்தியப்பங்குச்சந்தை........!

sensex nifty-high
Author
First Published Feb 2, 2017, 4:41 PM IST


மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து,  இந்திய பங்குச்சந்தைகள், மூன்று மாதம் கழித்து நேற்றும்  இன்றும் உயர்வுடன் முடிவுற்றது.  

        பங்குச்சந்தைகளில் முதலீடு அதிகரிக்கவே, முன்னணி நிறுவனப் பங்குகளின்  விலை மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப்  பங்குகளின் விளையும் உயர்ந்தது.

சென்செக்ஸ் :

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 84.97  புள்ளிகள் அதிகரித்து, 28,226.61 புள்ளிகளில்  நிலைப்பெற்றது.

நிப்டி :

தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி   17.85    புள்ளிகள் உயர்ந்து,  8,734.25 புள்ளிகளில்  முடிவுற்றது.  

லாபம்  கண்ட  நிறுவனங்கள் :  

Dr reddy, techm,auropharma, sunpharma   உள்ளிட்ட  நிறுவன  பங்குகள்  லாபத்துடன் முடிவுற்றது.

நஷ்டத்தை  சந்தித்த   நிறுவனங்கள் :

Hindalco, m&m, ACC, INDUSINDBK உள்ளிட்ட  நிறுவன  பங்குகள் இழப்பை  சந்தித்தன

Follow Us:
Download App:
  • android
  • ios