110 புதிய செல்போன் கோபுரங்கள்
தரமான செல் போன் சேவையை வழங்க திட்டமிட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது, 11௦ புதிய செல்போன் கோபுரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுடன் உண்டான போட்டியை சமாளிக்க, தற்போது பிஎஸ்என்எல் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட் டங்களில் 2ஜி, 3ஜி சேவையை வழங்குவதற்காக இந்தக் கோபுரங் கள் வரும் மார்ச் மாதத்துக் குள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சிம் கார்டுகள் விற்பனை
கடந்த 5 மாதங்களாக, பிஎஸ்என்எல் மேளா நடத்தப்பட்டு, இதுவரை 7 ஆயிரம் வரை புதிய சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
