போயஸ் கார்டன் யாருக்கு ...? ” இவருக்கு தான் “.......கிளம்புது சர்ச்சை.....!
போயஸ் கார்டன் யாருக்கு ...? ” இவருக்கு தான் “.......கிளம்புது சர்ச்சை.....!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் கார்டன் தற்போது யாருக்கு என சர்ச்சை கிளம்பி உள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக , ஜெயலலிதா அவர்கள் தன தோழியான சசிகலா அவர்களுடனே காலத்தை கழித்தார்.
இந்நிலையில் , நேற்று முன்தினம் ஜெயலலிதா அவர்கள் மறைந்தார். அவரது மறைவையடுத்து, அவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் யாருக்கு செல்லும் என சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஒரு சிலர், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ( அதாவது, ஜெயலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசியின் மகன் “ விவேக்” ) இவருக்கு தான் போயஸ் கார்டன் என , விவரம் தெரிந்தவர்கள் தகவல் மட்டுமே வெளிப்படுத்தி உள்ளனர்.
எம்.பி.ஏ படிப்பை முடித்த விவேகிடம் ,ஜாஸ் சினிமா பொறுப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற , “விவேக் “ திருமணத்திற்கு கூட , ஜெ அவர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.