பல்வேறு சிறப்பு வாய்ந்த கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்பட்ம் மாலை தான் கருங்காலி மாலை. இந்த மாலை, அனைத்து கதிர்வீச்சுக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.

அபூர்வமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் கருங்காலிமரத்திற்குமின்காந்தஆற்றலைச்சேமிக்கும்திறனும், பிரபஞ்சத்தில்உள்ளஆற்றலைஈர்க்கும்சக்தியும்உள்ளது. இந்த மரத்தின் ஆற்றல் மரத்தை சுற்றி 1 கி.மீ தூரத்திற்கு இருக்கும். எனவே மிகவும் சக்தி வாய்ந்த மரமாக இது கருதப்படுகிறது. மேலும் இந்த கருங்காலி மரம் எதிர்மறை ஆற்றலை விரட்டும் சக்தி கொண்டது என்றும் கூறப்படுகிறது. நம் முன்னோர்கள் இந்த கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட உலக்கையை பயன்படுத்தியே நெல் குத்தி அதிலிருந்து கிடைக்கும் அரிசியை சமைக்க பயன்படுத்தி உள்ளனர்.

பல்வேறு சிறப்பு வாய்ந்த கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்பட்ம் மாலை தான் கருங்காலி மாலை. இந்த மாலை, அனைத்து கதிர்வீச்சுக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. ஆகையால் இந்த மாலை நமது எதிர்மறை சக்தியை போக்கி, நேர்மறை எண்ணங்களை நமக்குள் செலுத்தும் தன்மை கொண்டது. 

உருளியில் தண்ணீர் வைக்கும் போது இதையும் சேர்த்தால்.. வீட்டில் பணமழை கொட்டும்..

முருகனுக்குமிகவும்உகந்தமரமாக கருதப்படும் கருங்காலி மரம் . எனவே இந்த கருங்காலி மாலை செவ்வாயின்குணங்களைக்கொண்டமேஷம், விருச்சிகம், மிதுனம் ராசிகளுக்கும், மிருகசீரிஷம், அஸ்வினி, அனுஷம், பரணி, விசாகம், கேட்டைநட்சத்திரம்ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குஉகந்ததாககூறப்படுகிறது. இந்தமாலைகளைஅணிவதால்அதிர்ஷ்டமும்செல்வமும்சேரும்என்றும்ஜோதிடசாஸ்திரத்தில்கூறப்பட்டுள்ளது. இவர்களுக்குகோடீஸ்வரயோகம்கிடைக்கவாய்ப்புஇருப்பதாகவும்நம்பப்படுகிறது.

கருங்காலிமரம்ஆற்றல்மிக்கதுமட்டுமல்ல, மருத்துவகுணமும்கொண்டது. இம்மரத்தின்பட்டையைஅரைத்துசாப்பிட்டால்ரத்தசம்பந்தமானநோய்கள்குணமாகும் என்று நம்பப்படுகிறது. மரத்தின்வேரைகுடிநீரில்ஊறவைத்துசாப்பிட்டுவரவயிற்றுவலி, சர்க்கரைநோய், உடல்சோர்வுநீங்கும்.

கருங்காலி மரப்பட்டையைஊறவைத்தநீரைநோய்வாய்ப்பட்டவர்கள்மீதுதெளித்துவந்தால், அவர்களில்மாற்றத்தைஉணரலாம், கருங்காலியைஎரித்துஅதன்சாம்பலைவிபூதிபோல்நெற்றியில்பூசிவந்தால்நல்லமாற்றம்தெரியும்என்பதுஐதீகம். கருங்காலிமரத்தின்நிழலில்அமர்ந்துகொள்வதுபல்வேறுஆரோக்கியநன்மைகளைஅளிக்கும்.

கருங்காலிமரத்திற்குஎதிர்மறைஆற்றலைஅழிக்கும்திறன்உள்ளது, இதன்காரணமாகமரம்சிற்பங்கள்மற்றும்பொம்மைகளைஉருவாக்கவும், அவற்றைவீட்டில்வைத்திருக்கவும்பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக நாம் சிறுவர்களாக இருந்த போது பிரபலமாக இருந்த மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்பட்டது தான். குழந்தைகளுக்கு இந்த பொம்மையை விளையாட கொடுப்பதால் அவர்களை எதிர்மறை சக்தி நெருங்காது என்பதால் இந்த பொம்மைகளை கொடுத்து வந்தனர். 

கருங்காலிஇருக்கும்இடத்தில், தெய்வீகசக்திசற்றுஅதிகமாகஇருக்கும்என்றுநம்பப்படுகிறது. எனவே பணம்மற்றும்செல்வம்பெருககருங்காலிமாலையைஅணியலாம்அல்லதுஅதன்குச்சிகளைபூஜைஅறையில்வைக்கலாம். குலதெய்வத்தின்அருளைமுழுமையாகப்பெற்றபெருமை கருங்காலி மாலைக்குஉண்டு.