ரயில் சீட்டின் அடியில் பாம்பு குட்டிகள்... பயணிகள் அலறி துடித்து ஓடிய சம்பவம்! வீடியோ காட்சி...

Oct 3, 2018, 4:53 PM IST

சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில், சீட்டின் அடியில் பாம்புகள் இருப்பதைப் பார்த்த பயணிகள் அலறி துடித்த சம்பவம் நடந்துள்ளது. இதை அடுத்து, பயணிகளே அந்த பாம்பு குட்டிகளை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.