நான் எதற்கு நைட்டியோடு வெளியே வந்து ரகளை செய்தேன்? வனிதாவின் முழு நீள பேட்டி...

Sep 25, 2018, 5:34 PM IST

வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக நடிகை வனிதா மீது விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் வனிதாவை பங்களாவில் இருந்து போலீசார் வெளியேற்றி விட்டு வீட்டு சாவியை விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, வனிதா ஏசியாநெட் தமிழ் இணையதளத்திற்க்கு அளித்த பேட்டியில் தனது தந்தை விஜயகுமாரை தாறுமாறாக விமர்சித்துள்ளார்.