பாஜக அரசு SIR இல் கவனம் செலுத்தியதால் தான் டெல்லியில் வெடிகுண்டு வெடித்துள்ளது ! வேல்முருகன் பேட்டி

பாஜக அரசு SIR இல் கவனம் செலுத்தியதால் தான் டெல்லியில் வெடிகுண்டு வெடித்துள்ளது ! வேல்முருகன் பேட்டி

Published : Nov 11, 2025, 06:00 PM IST

தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு பாஜக அரசு இஸ்லாமியர் மற்றும் முஸ்லிம் வாக்கு கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களது வாக்கை பறிக்க முயற்சி செய்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிப்பது மட்டுமில்லாமல் எதிர்த்து வருகிறது, வடமாநிலத்தில் பொதுமக்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து படிக்கலாம் வேலை செய்யலாம் ஆனால் தமிழ்நாட்டின் தலைவர்கள் யார் வரவேண்டும் என தீர்மானிக்கும் நிலையை தற்பொழுது தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது, மேலும் டெல்லியில் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்திய அரசு கார் குண்டு வெடிப்பு நடக்கும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது, அமித்ஷா ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்திய பாதுகாப்பு எல்லையில் தீவிரப்படுத்த பணியை விட்டு உள்நாட்டு வாக்குகளை பாஜக அரசு அபகரிக்க SIR இல் கவனம் செலுத்தியதற்கு காரணமாக தான் டெல்லியில் வெடிகுண்டு வெடித்துள்ளது என காஞ்சிபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்

03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
04:59முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
02:45தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
03:32சட்ட ஒழுங்கு சீர்கேடு மாறவேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் ! SP. வேலுமணி பேட்டி
03:51ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு
02:06இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் ஊத்தப்போகும் கனமழை.. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி!
03:39BJP Plan | அண்ணாமலைக்கு ரெஸ்ட் அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ -டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்
03:04துரோகத்தின் உருவம் எடப்பாடி ....ஆல்வா கொடுக்கும் எடப்பாடி ! முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு