திருநின்றவூர் நகராட்சி விசிக கவுன்சிலர் கோமதி, கணவர் ஸ்டீபன் ராஜால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கள்ளக் காதல் சந்தேகத்தில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.