திருமாவளவன் வேங்கைவயல் விவகாரத்தில் நியாயம் கிடைப்பதை பார்க்க வேண்டும். தலைநகரை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்