TN Weather Update | தமிழகத்தில் கனமழை பெய்யப்போகுது ! வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

Published : Feb 21, 2025, 09:00 PM IST

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இரவில் கடும் குளிரும், அதிகபட்ச வெப்ப நிலையும் நிலவுகிறது. இந்த ஆண்டில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதை சமாளிக்க அரசும் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

03:24ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...
02:53Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!
04:11இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!
05:17சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு
03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
04:59முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
02:45தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
03:32சட்ட ஒழுங்கு சீர்கேடு மாறவேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் ! SP. வேலுமணி பேட்டி
Read more