சென்னிமலையில் உள்ள 1320 படிக்கட்டுகளை கட்டை காலில் ஏறி மாணவர்கள் சாதனை ...!

சென்னிமலையில் உள்ள 1320 படிக்கட்டுகளை கட்டை காலில் ஏறி மாணவர்கள் சாதனை ...!

Published : May 22, 2025, 04:00 PM IST

பண்டைய கால தமிழர்களின் வாழ்க்கை முறையில் நாட்டியம், கரகம்,கட்டைக்கால், மரக்கால், பொய்க்கால் குதிரை, எருது ஆட்டம்,கொக்கிலி ஆட்டம் போன்றவைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது அது காலப்போக்கில் ஒரு சில ஆட்டங்கள் மறைந்து போனது. இதை மீட்டெடுக்கும் வகையில் காலில் கட்டையை கட்டிக் கொண்டு மலை மேல் ஏறும் பயிற்சி முதல்முறையாக இக்குழுவினர் திருச்செங்கோட்டில் ஈடுபட்டனர். அங்கு குறைந்த அளவே மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மீண்டும் பயிற்சியை கடினமாக்கி கொண்டு தற்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள்மிகு சிரகிரி வேலவன் கோவில் 1320 படிக்கட்டுகளை கட்டைக்கால் கொண்டு ஏறி சாதனை படைத்தனர்.

05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !