தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் !  TVK செங்கோட்டையன் பேட்டி

தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி

Published : Feb 05, 2026, 04:02 PM IST

தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்லுவதற்கு காரணம் தோல்வி பயம் . வெற்றி தலைவர் விஜய்யை மக்கள் ஏற்றுக்கொண்டனர் . ஆட்சி மாற்றம் எதிர் பார்க்கிறார்கள் . தோல்வி பயம் ஏற்பட்டால் மட்டும் தான் இது போன்ற கருத்துக்களை பேசுவார்கள் என செங்கோட்டையன் பேட்டி .

03:07மைக், சோ், டேபிள் செய்தது எல்லாம் மக்கள் வாிப்பணத்தில்தான் ! எ.வ.வேலுக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்
05:08"2009-ல 3 மணி நேர உண்ணாவிரத நாடகம்!" தமிழர்களின் ஒரே நம்பிக்கை விஜய் மட்டுமே! 🔥
04:34அரசுக் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு !
04:45திருமாவளவன் பேசும்போது மேடையில் தொண்டர்கள் குவிந்ததால் வி.சி.க. மாநாட்டில் பரபரப்பு!
05:13TVK-வின் 100 நாள் சாதனை பூஜ்ஜியம்! விளம்பர அரசாக செயல்படும் தவெக! – தமிழிசை சரமாரி தாக்கு !
06:18மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிய அரசு! – சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
09:33பசுமைத் தமிழகத்தை உருவாக்க திரள்வோம்: K. அண்ணாமலையின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு
06:22இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்: சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த பேரணி !
03:01சட்டத்துறை உறுப்பினர்களைச் சந்தித்தார் உதயநிதி: கட்சிப் பணிகளை வலுப்படுத்த அறிவுறுத்தல்!
01:41திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்