watch : தமிழக மக்களின் அன்பால் திளைத்துப்போன மோடி... திடீரென சாலையில் இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்

watch : தமிழக மக்களின் அன்பால் திளைத்துப்போன மோடி... திடீரென சாலையில் இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்

Published : Apr 09, 2023, 12:39 PM IST

முதுமலையில் இருந்து மைசூருக்கு செல்லும்போது மசினகுடியில் மக்கள் திரண்டிருப்பதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி இன்று காலை உதகை மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள யானைகள் முகாமிற்கு சென்றார். அங்கு பொம்மன் பெல்லி தம்பதியை சந்தித்துவிட்டு, அவர்களின் வளர்ப்பு யானைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த அவர். பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக மைசூருக்கு கிளம்பினார்.

செல்லும் வழியில் மசினகுடியில் மோடியை வரவேற்க மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். அப்பகுதி மக்களின் அன்பை பார்த்து திளைத்து போன பிரதமர் மோடி, உடனடியாக காரில் இருந்து இறங்கி வந்து அங்கிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து கையசைத்துவிட்டு அவர்களின் அன்பிற்கு நன்றி கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். 

05:43வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்..
02:21சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி
03:34"பெண்கள் பாதுகாப்பு எங்கே? சிங்கப்பெண் படையின் அதிகாரம் என்ன? M.P. கனிமொழி விமர்சனம்
02:55எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
10:0917வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்!
02:57Courtallam : குற்றாலம் சீசனில் கூட்டம் இல்லாம ஜம்முனு குளிக்கணுமா? இந்த 3 சூப்பர் ஸ்பாட்டுக்கு போங்க
08:41திமுகவின் திட்டங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய் ! அன்பில் மகேஷ் அதிரடி பேச்சு
03:17தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!
02:13கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொ*** வழக்கு.....! போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்!
02:37ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
Read more