காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் 7ஆம் நாளான இன்று திருத்தேர் பவனி !

காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் 7ஆம் நாளான இன்று திருத்தேர் பவனி !

Published : May 17, 2025, 05:00 PM IST

காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் 7ஆம் நாளான இன்று திருத்தேர் பவனி. சுமார் 73 அடி உயரமுள்ள 7 நிலைகொண்ட சிற்பங்கள் வேலைப்பாடுகள் கொண்ட தேர் உற்சவம் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
06:353000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
03:55ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி
06:34திரை உலகத்தின் மீது தாக்குதல் அது ஒரு கலை சார்ந்த படைப்பு - எம்.பி ஜோதி மணி பேட்டி
03:37நிச்சயமாக கோவில் யானைகளை கொண்டு வர முயற்சி செய்கிறோம் இந்த ஆட்சியில் நல்லதே நடக்கும்
04:36விஜய்யின் படத்தை வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் தவறு ! அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
03:25எதிர்க்கட்சியின் டார்கெட் இதுதான், பாஜகவின் டார்கெட் இதுதான் - அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
01:27திருப்பூரில் சங்கத் மெஷின் மற்றும் ஜாக் கம்பெனி சார்பாக தீபாவளி பரிசு வழக்கப்பட்டது
05:05முதல்வர் ஸ்டாலின் பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ! எல்.முருகன் பேட்டி
03:56தம்பி விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் போது தான் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார்.. - தமிழிசை