சிறுவர்களுக்கான இரண்டு நாள் கபடி போட்டி முதல் பரிசை இளம் சிங்கம் அணியினர் கோப்பை தட்டிச் சென்றனர்

Published : Jan 19, 2026, 02:00 PM IST

சிறுவர்களுக்கான கபடி போட்டியில் மாணவர்கள் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தி மூன்று சுற்றுகள் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கபடி போட்டி பங்கேற்று இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு (10,001) பத்தாயிரத்தி ஒன்று மற்றும் பத்தடி உயரம் கொண்ட கோப்பை வேலூர் இளம் சிங்கம் அணியினர் பரிசை தட்டிச் சென்றனர். இரண்டாவது பரிசு (8,001) எட்டாயிரத்து ஓன்று மற்றும் எட்டடி உயரம் கொண்ட கோப்பை. ஒடுகத்தூர் அகரம் சிறுபுள்ளி அணியினர் பெற்று சென்றனர்.

03:16ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் வருகை !
02:14பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி பேருந்தில் இடம் பிடித்து சென்ற அவலம்
03:53இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவுநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை
03:11காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயரின் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
03:412026 அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!
03:12காணும் பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் மகிழ்ச்சி !
02:141952ல் வெளி வந்த பராசக்தி பார்த்துவிட்டேன் கமல்ஹாசன் கருத்தை அன்போடு வழிமொழிகிறேன் - வைரமுத்து
02:54த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
02:15தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்