சிறுவர்களுக்கான இரண்டு நாள் கபடி போட்டி முதல் பரிசை இளம் சிங்கம் அணியினர் கோப்பை தட்டிச் சென்றனர்

Published : Jan 19, 2026, 02:00 PM IST

சிறுவர்களுக்கான கபடி போட்டியில் மாணவர்கள் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தி மூன்று சுற்றுகள் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கபடி போட்டி பங்கேற்று இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு (10,001) பத்தாயிரத்தி ஒன்று மற்றும் பத்தடி உயரம் கொண்ட கோப்பை வேலூர் இளம் சிங்கம் அணியினர் பரிசை தட்டிச் சென்றனர். இரண்டாவது பரிசு (8,001) எட்டாயிரத்து ஓன்று மற்றும் எட்டடி உயரம் கொண்ட கோப்பை. ஒடுகத்தூர் அகரம் சிறுபுள்ளி அணியினர் பெற்று சென்றனர்.

05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !