வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி டிடிஆர், வசமாக சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர் பரபரப்பு வீடியோ

வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி டிடிஆர், வசமாக சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர் பரபரப்பு வீடியோ

Published : Aug 24, 2025, 07:03 PM IST

பரமக்குடியை சேர்ந்த ராம் பிரகாஷ் (32) என்பவர் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த ரயிலில் பயணிகளிடம் சோதனை செய்து டிக்கெட் எடுக்காதவர்களிடம் அபராதம் வசூல் செய்துள்ளார்.இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் சரவணன் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே டிக்கெட்டை காட்டி விட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த டிக்கெட் பரிசோதகர் சரவணன் ரயிலில் இருந்த போலி டிக்கெட் பரிசோதகர் ராம்பிரகாஷிடம் ரயில்வே அடையாள அட்டை காட்டும் படி கேட்டுள்ளார்.

05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !