தற்போது கிடைத்திருக்கும் விசில் சின்னம்தான் வெற்றி சின்னம் ! தவெக பொதுச் செயலாளர் புசிஆனந்த் பேட்டி

Published : Jan 23, 2026, 12:00 PM IST

தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விசில் சின்னம் அறிவித்துள்ளது இதனை கொண்டாடும் வகையில் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை கழகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புசியான தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொது செயலாளர் புஸி ஆனந்த் குறுகையில், தற்போது கிடைத்திருக்கும் விசில் சின்னம்தான் வெற்றி சின்னம். எங்கள் தலைவர் விஜய் கூறிய அடுத்த நிமிடமே இந்த சின்னம் அனைவருக்கும் போய் சேர்ந்து விடும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .

02:18போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !
05:29அதிமுகவில் உள்ள 80% தொண்டர்கள் திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது ! ஓபிஎஸ் பேட்டி
03:36துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் !
04:51மணல் கொள்ளை குறித்து பேசி விஜய்.. தி.மு.க மீது விஜய் அட்டாக்.! ஆவேசமாக பேசிய விஜய்..
01:39தஞ்சை தவெக கூட்டம் | திருச்சி விமான நிலையம் வந்தார் தவெக தலைவர் விஜய் !
04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்