
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. அங்கு பேசிய ஆதவ் அர்ஜூனா ‘‘யார்கிட்ட 30 நாள் இருக்கேன்னு பாத்துட்டு இருக்கீங்களா. அந்த எண்ணத்துக்கு நமக்கு பதில் சொல்ற நேரம் வந்துவிட்டது. நேற்று கோவை மாவட்டத்தில் நம்முடைய சகோதரி மிகப் பெரிய பாலியல் பலாத்காரம் நடந்தது. எல்லாரும் போராட்டம் பண்றாங்க. அதுக்கு உடனே திமுக ஆதரவாளர்கள் அந்த பொண்ணு ஏன் பதினோரு மணிக்கு அங்க போச்சு எனக்கேட்கிறார்கள். திமுகவுக்கு அறிவில்லையா? சுதந்திரம் இருக்கக்கூடிய தமிழ்நாடு. திமுக திருட்டு பசங்கள பத்தி பேசாம அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க.