4 MLA, 2 MP இருந்தும்! இதுக்கு தான் டெல்லியிலிருந்து ஓடோடி வந்தீர்களா? திருமாவை சீண்டும் கிருஷ்ணசாமி

Published : Aug 02, 2025, 09:02 PM IST

வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்து மூன்று வருடங்கள் ஆகியும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள்; இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கு அடிமைகளைப் போல செயல்பட்டு விட்டு வீரத்தோடு போராடிய கூடிய மக்களின் உறுதியை நிலை குலையச் செய்வதற்காகவா டெல்லியிலிருந்து ஓடோடி வந்தீர்கள்.? என திருமாவளவனை கிருஷண்சாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

03:10இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
03:46"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி