வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்து மூன்று வருடங்கள் ஆகியும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள்; இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கு அடிமைகளைப் போல செயல்பட்டு விட்டு வீரத்தோடு போராடிய கூடிய மக்களின் உறுதியை நிலை குலையச் செய்வதற்காகவா டெல்லியிலிருந்து ஓடோடி வந்தீர்கள்.? என திருமாவளவனை கிருஷண்சாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.