திருத்தணி முருகன் கோயிலில் மலை அடிவாரத்தில்  என் மண் என் மக்கள் நிகழ்வை 190 வது திருத்தணி தொகுதியாக மக்கள் சந்திப்பு நடைபயணத்தை தொடங்கினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை 91 வது நாளாக இன்று 190 வது தொகுதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து என் மண் என் மக்கள் மக்கள் சந்திப்பு நடை பயணத்தை தொடங்கினார்.  திரளான இவரது தொண்டர்கள் உடன் தொடங்கினார்

இந்நிகழ்வில் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக கரகாட்டம், பம்பை மேளம், கேரள சண்டி மேளம், புலி ஆட்டம், பொய்க்கால் குதிரை, போன்ற நிகழ்வுடன் பூக்கள் தூவி உற்சாகமாக நடை பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை திருத்தணி நகரத்தில் தொடங்கியுள்ளார்.

00:54ஏழைகளின் உயிரில் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி? அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம்
02:22Accident : திருத்தணி.. பைக் மீது மோதிய கார் - நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்ற கணவன், மனைவி பலியான கொடூரம்!
05:18நயினார் நாகேந்திரன் விவகாரம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கொடுத்த ட்விஸ்ட்..
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
04:33தேர்தல் பணிகளில் ஈடுபட்ட துணை ராணுவத்தினருக்கு விருந்து வைத்த திருத்தணி போலீசார்.. நெகிழ்ச்சி செயல்!
02:11மறுபடியும் அமைச்சராகிடனும் முருகா! திருத்தணியில் வேட்பு மனுவை வைத்து ரோஜா சிறப்பு பிரார்த்தனை
02:18 கோயிலில் இருந்து கொண்டு! அர்ச்சகர்கள் பேசுற பேச்சா இது! ஆபாச பேச்சால் முகம் சுளித்த பக்தர்கள்! வைரல் வீடியோ!
02:10திருவள்ளூரில் மாமூல் தர மறுத்த பார் ஊழியர் மீது கொலை முயற்சி; ஊழியர் படுகாயம்
02:55திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி
02:58234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம் - புஸ்ஸி ஆனந்த் தகவல்