வைகுண்ட ஏகாதசி; திருப்பூரில் தடல்புடலாக நடைபெறும் லட்டு தயாரிக்கும் பணி - பக்தர்கள் மும்முரம்

வைகுண்ட ஏகாதசி; திருப்பூரில் தடல்புடலாக நடைபெறும் லட்டு தயாரிக்கும் பணி - பக்தர்கள் மும்முரம்

Published : Dec 22, 2023, 03:20 PM IST

திருப்பூரில்  வைகுண்ட ஏகாதிசி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சத்து 8லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பூர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவிலில் நாளை பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. அதிகாலை நேரம் எம்பெருமான் பரமபத வாசல் வழியாக பிரம்மவேசித்து பக்தர்களுக்கு அருள் பழிக்க இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வரும் பக்தர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 10வது ஆண்டாக லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில்  ஒரு லட்சத்து எட்டு லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. 20 சமையல் குழுவினர் மற்றும் 200க்கும் மேற்பட்ட கர சேவர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நாளைய வைகுண்ட ஏகாதசி விழாவில் அதிகாலை 5 .30 மணிக்கு பரம்ப பரவாசல் திறக்கப்படும் இரவு வரை தொடர்ச்சியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். பரமபத வாசல் வழியாக வெளியேறும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்
Read more