போலீச நம்புனா வேலைக்கு ஆகாது; திருடனை ஒரே நாளில் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பல்லடம் வியாபாரிகள்

போலீச நம்புனா வேலைக்கு ஆகாது; திருடனை ஒரே நாளில் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பல்லடம் வியாபாரிகள்

Published : Aug 24, 2023, 10:56 AM IST

அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு நடைபெற்ற நிலையில், சிசிடிவியில் சிக்கிய நபரை ஒரே நாளில் அதே இடத்தில் பிடித்த வியாபாரிகள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தினசரி சந்தையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து வணிக வளாக வியாபார கடைகளில் குழந்தையுடன் தம்பதி திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நேற்று சுமார் 7 மணி அளவில் அதே மர்ம நபர்கள் அப்பகுதியில் உலா வருவதை கண்ட வியாபாரிகள் சிசிடிவியை ஒப்பிட்டுப் பார்க்கையில் திருட்டில் ஈடுபட்டது அவர்கள் தான் என்று கண்டறிந்து மடக்கிப்பிடித்து பல்லடம் காவல் துறையினரை வரவழைத்து ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்