பாஜக தலைவர் அண்ணாமலைக்காக 8 மணி நேரம் மேடையிலேயே காத்திருந்த மணமக்கள்

பாஜக தலைவர் அண்ணாமலைக்காக 8 மணி நேரம் மேடையிலேயே காத்திருந்த மணமக்கள்

Published : Nov 24, 2023, 11:28 AM IST

திருப்பூரில் தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வருகைக்காக 8 மணி நேரமாக மேடையிலேயே காத்தக் கொண்டிருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முருகேசன் மகனின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்கள் நேற்று இரவு முதலே நிச்சயம் போன்ற சீர் சடங்குகளில் கலந்து கொண்டு விடிய விடிய தூங்காமல் காலை சுப முகூர்த்தம், பிற்பகலில் வரவேற்பு முடிந்தும் மண்டபத்தை விட்டு எங்கும் செல்லாமல் மண்டபத்திலேயே காத்துக் கொண்டிருந்தனர். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதாக 2 மணி  வரை சந்தேகமாகவே அனைவருக்கும் தகவல்கள் கிடைத்தது. இருப்பினும் மனம் தளராமல் அவர் உறுதியாக வருவார் என அனைவருக்கும் தெரிவித்து காத்துக்கொண்டிருந்தனர். மாலை 4 மணிக்கு அண்ணாமலை வருகை தந்தார். அப்போது மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்த மணமக்கள் மேடை ஏறி அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அறிவுரைகளை கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தனர். 

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்