திருப்பூரில் பாரம்பரி முறைப்படி கும்மியடித்து கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு கொண்டாட்டம்

திருப்பூரில் பாரம்பரி முறைப்படி கும்மியடித்து கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு கொண்டாட்டம்

Published : Jan 11, 2023, 11:31 AM IST

திருப்பூரில் பாரம்பரிய முறைப்படி கும்டியடித்து, நடனமாடி கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் பொங்கள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக குடிமங்கலம் பகுதி லிங்கம்மாவூர், கொங்கல் நகரம், அம்மாபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் மார்கழி முதல் தேதியில் இருந்து தை மாதம் வரை இரவு நேரங்களில் கும்மியாட்டம், சலக் கருது ஆட்டம், மாடுபிடித்தல், உள்ளிட்ட பரம்பரிய விளையாட்டுகளை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். 

மேலும் பொங்கல் திருவிழா அன்று காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து அருகில் உள்ள சோம வாரப்பட்டி ஆல் கொண்டமால் மாலா கோவிலில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் தாங்கள் வளரக்கும் ஆடு, மாடுகள் நோயின்றி ஆரோக்கியத்துடன் இருக்கும் என்று பூஜை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்