தாராபுரத்தில் போலி போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல்

தாராபுரத்தில் போலி போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல்

Published : Feb 21, 2024, 03:32 PM IST

தாராபுரத்தில் கடந்த ஆறு மாதங்களாக போதை மறுவாழ்வு மையம் போலியாக நடத்தி வந்துள்ளனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 36 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில் கடந்த ஆறு மாதங்களாக இந்த அனுமதியும் பெறாமல் நடத்தி வந்த நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சையின் போது இறந்துள்ளார் இது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் அப்பொழுது எந்தவித அனுமதியும் இல்லாமல் நடத்தியது தெரிய வந்தது மறுவாழ்வு மையத்தில் 36 பேர் இருந்த நிலையில் ஒருவர் இறந்தார் மற்ற 35 பேரையும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மனநல மருத்துவர் வைத்து சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர் மனநலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர் மேலும் தாராபுரம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் மருத்துவ அதிகாரிகள் உள்ள விட்டார் கலந்து கொண்டனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்