லால் சலாம் ரஜினியை தத்ரூபமாக சிலையாக வடித்து அசத்திய இளைஞர்; வைரல் வீடியோ!!

லால் சலாம் ரஜினியை தத்ரூபமாக சிலையாக வடித்து அசத்திய இளைஞர்; வைரல் வீடியோ!!

Published : Jul 12, 2023, 11:12 AM ISTUpdated : Jul 12, 2023, 11:16 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் லால் சலாம் படத்தில் வரும் நடிகர் ரஜினிகாந்தின் உருவத்தை தத்ரூபமாக சிலையாக வடித்து அசத்தி உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 27). மண்பாண்ட கலைஞரான இவர் மண்பாண்ட பொருட்கள் மட்டுமல்லாது களிமண்ணை பயன்படுத்த சிலைகள் செய்வதிலும் கைதேர்ந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர் தனது பெயரையே ரஜினி ரஞ்சித் என மாற்றியமைத்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் ஒவ்வொரு படம் வெளியாகும் பொழுதும் அவர் படத்தில் வரும் தோற்றத்தைப் போல சிலை செய்வது இவரது வழக்கம். தற்பொழுது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் ரஜினி தற்போது லால் சலாம் எனும் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் 2 அடி உயரத்தில் மொய்தீன் பாய் சிலையை தத்ரூபமாக வடித்துள்ளார்.

இதனை ரஜினியை நேரில் சந்தித்து கொடுக்க இருப்பதாக தெரிவிக்கின்றார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்
Read more