கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்

கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்

Published : Dec 19, 2023, 12:11 PM IST

மழை, வெள்ளம் குறித்து ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து பெருவாரியான குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனிடையே வெள்ளம் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்றிருந்தார்.

அப்போது அவரை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் தூர்வாரும் பணிகள் மிகவும் மந்த நிலையல் மேற்கொள்ளப்பட்டதாகவும், குளங்களின் கரைகளில் உள்ள மணலை அதிகாரிகள் அள்ளிச்சென்றதால் கரை பலவீனமடைந்து உடைப்பு ஏற்பட்டதாகவும் கூறி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

00:24எமன் ரூபத்தில் வந்த மாடு.. பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் துடிதுடித்து பலி! வெளியான பகீர் வீடியோ!
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
00:58பஸ் போகாது போனா தண்ணீரில் மாட்டிக் கொள்ளும்! எச்சரித்த நபர்! உதாசீனப்படுத்திய ஓட்டுநர்!இறுதியில் அலறிய பயணிகள்
04:35கம்பியில் சுற்றப்பட்ட உடல்.. வாயில் இருந்த Scrubber.. ஜெயக்குமாரின் மர்ம மரணம் - ஐஜி கண்ணன் கொடுத்த தகவல்!
04:41நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம்.. கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்..
08:41அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
05:14நீ எல்லாம் ஒரு அமைச்சரா? அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?
01:4925 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்
00:52கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்