மருதுபாண்டியர் சிலை வைக்க மோதல்.. போலீஸ் தடியடியால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த கூட்டம்..! பரபரப்பு வீடியோ..

மருதுபாண்டியர் சிலை வைக்க மோதல்.. போலீஸ் தடியடியால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த கூட்டம்..! பரபரப்பு வீடியோ..

Published : Oct 28, 2019, 12:53 PM IST

மருதுபாண்டியர் குருபூஜை விழாவுக்குச் சென்றவர்கள் சிவகங்கை தெப்பக்குளம் அருகே மருதுபாண்டியர் சிலை ஒன்றை வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது 

நேற்று சிவகங்கை காளையார் கோவிலில் நடைபெறும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு வாகனங்கள் வந்த சிலர் சிவகங்கை தெப்பக்குளம் அருகே மருதுபாண்டியர் சிலை ஒன்றை வைக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்தபோது போலீசாருக்கும் மருதுபாண்டியர் வழிபாட்டுக்கு வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

 நீண்டநேரம் சிலை வைக்க அனுமதிக்காததால் வாக்குவாதம் முற்றி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தும் கலையாததால் போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தி கலைத்தனர்

02:26AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!
01:06முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை: அதிமுக நிர்வாகி ஆவேசம்!
02:38சிவகங்கை: குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த முயன்ற திமுகவினர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்
2116:40மேடையிலேயே பழ.கருப்பையாவின் காலில் விழுந்த சிவக்குமார்; ரசிகரின் பொன்னாடையை தூக்கி வீசி அடாவடி
02:22தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
04:45எங்கள் கட்சியில் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை - கார்த்திக் சிதம்பரம்
1866:40அடிக்குற வெயிலுக்கு எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலயே; குழாயை திறந்து தாமாக தண்ணீர் அருந்தும் காளை
03:03விறுவிறுப்பாக நடைபெற்ற சிறவாவயல் மஞ்சுவிரட்டில் நிகழ்ந்த சோகம்; சிறுவன் உள்பட இருவர் பலி
03:34டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான்
02:18சிவகங்கை ஏழைக்காத்தாள் அம்மன் கோவில் திருவிழா; உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்