சிவகங்கையில் கடுமையான வெயிலால் காளைமாடு ஒன்று  அங்கிருந்த தண்ணீர் பைப்புகளை வாயால் திறந்து தண்ணீர் குடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கடுமையான வெயிலால் நின்று கொண்டிருந்த காளை மாடு அங்கிருந்த குடிநீர் குழாயில் சொட்டு சொட்டாக வந்த தண்ணீரை முதலில் குடித்தது. ஆனால் தாகம் அடங்காததால் முழுமையாக வாயால் குழாயை முழுமையாக திறந்து தண்ணீர் குடிக்கத் தொடங்கியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற மாணவர் ஒருவர், மாடு சிரமப்பட்டு தண்ணீர் குடிப்பதை பார்த்து மாடு முழுமையாக தண்ணீர் குடிப்பதற்காக தனது கைகளை வைத்து தண்ணீரை காளைமாடுக்கு அருந்த செய்தார்.

01:06முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை: அதிமுக நிர்வாகி ஆவேசம்!
02:38சிவகங்கை: குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த முயன்ற திமுகவினர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்
2116:40மேடையிலேயே பழ.கருப்பையாவின் காலில் விழுந்த சிவக்குமார்; ரசிகரின் பொன்னாடையை தூக்கி வீசி அடாவடி
02:22தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
04:45எங்கள் கட்சியில் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை - கார்த்திக் சிதம்பரம்
1866:40அடிக்குற வெயிலுக்கு எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலயே; குழாயை திறந்து தாமாக தண்ணீர் அருந்தும் காளை
03:03விறுவிறுப்பாக நடைபெற்ற சிறவாவயல் மஞ்சுவிரட்டில் நிகழ்ந்த சோகம்; சிறுவன் உள்பட இருவர் பலி
03:34டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான்
02:18சிவகங்கை ஏழைக்காத்தாள் அம்மன் கோவில் திருவிழா; உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்