VIDEO | சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை! சிவகங்கை அருகே இருவர் கைது!

VIDEO | சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை! சிவகங்கை அருகே இருவர் கைது!

Published : Jun 24, 2023, 02:15 PM IST

சிவகங்கை அருகே சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
 

சிவகங்கை அருகே சோழபுரம் பகுதிகளில் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து வெளிமாநில மதுபான விற்பனை செய்து வருவதாக சிவகங்கை நகர் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதனடிப்படையில் அந்த பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சோழபுரம் மேலத்தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.16000. இதுதொடர்பாக விசாரணை செய்த போலீசார், மதுபானங்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த கருணாகரன் மற்றும் முருகன் என்ற முகமது யாசின் இருவரையும் கைது செய்தனர்.

02:26AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!
01:06முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை: அதிமுக நிர்வாகி ஆவேசம்!
02:38சிவகங்கை: குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த முயன்ற திமுகவினர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்
2116:40மேடையிலேயே பழ.கருப்பையாவின் காலில் விழுந்த சிவக்குமார்; ரசிகரின் பொன்னாடையை தூக்கி வீசி அடாவடி
02:22தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
04:45எங்கள் கட்சியில் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை - கார்த்திக் சிதம்பரம்
1866:40அடிக்குற வெயிலுக்கு எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலயே; குழாயை திறந்து தாமாக தண்ணீர் அருந்தும் காளை
03:03விறுவிறுப்பாக நடைபெற்ற சிறவாவயல் மஞ்சுவிரட்டில் நிகழ்ந்த சோகம்; சிறுவன் உள்பட இருவர் பலி
03:34டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான்
02:18சிவகங்கை ஏழைக்காத்தாள் அம்மன் கோவில் திருவிழா; உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்