Watch : பொங்கல் வைப்பதில் தகராறு, இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம்  சமூக வலைதளத்தில் வைரல்

Watch : பொங்கல் வைப்பதில் தகராறு, இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல்

Published : Jan 04, 2023, 01:06 PM IST

பழையனுர் அருகே முதுவன் திடல் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

சிவகங்கை மாவட்டம் பழையனுர் அருகே முதுவன் திடல் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதில் விநாயகர் கோயில் தரப்பு, சங்கிலி கோயில் தரப்பு, சங்கையா கோயில் தரப்பு என மூன்று பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகர் கோயிலில் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு பொங்கல் வைத்துள்ளனர். அப்போது மற்றொரு தரப்பும் பொங்கல் வைக்க முயன்றனர்.இரு தரப்பும் பொங்கல் வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பாண்டி மற்றும் கண்ணன் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பழையனுர் போலீசார் வழக்கு பதிந்து இருதரப்பைச் சேர்ந்த 38 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மோதல் தொடர்பாக எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில்சிலர் பதிவேற்றியுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது.

02:26AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!
01:06முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை: அதிமுக நிர்வாகி ஆவேசம்!
02:38சிவகங்கை: குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த முயன்ற திமுகவினர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்
2116:40மேடையிலேயே பழ.கருப்பையாவின் காலில் விழுந்த சிவக்குமார்; ரசிகரின் பொன்னாடையை தூக்கி வீசி அடாவடி
02:22தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
04:45எங்கள் கட்சியில் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை - கார்த்திக் சிதம்பரம்
1866:40அடிக்குற வெயிலுக்கு எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலயே; குழாயை திறந்து தாமாக தண்ணீர் அருந்தும் காளை
03:03விறுவிறுப்பாக நடைபெற்ற சிறவாவயல் மஞ்சுவிரட்டில் நிகழ்ந்த சோகம்; சிறுவன் உள்பட இருவர் பலி
03:34டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான்
02:18சிவகங்கை ஏழைக்காத்தாள் அம்மன் கோவில் திருவிழா; உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்
Read more