ஜல்லிக்கட்டு போட்டியின் போது மின்கசிவு ஏற்பட்டு விபத்து; 14 பேர் காயம்

ஜல்லிக்கட்டு போட்டியின் போது மின்கசிவு ஏற்பட்டு விபத்து; 14 பேர் காயம்

Published : Apr 29, 2023, 02:43 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில், கலக்ஷன் பாயிண்ட் பகுதியில் உயர் மின்னழுத்த மின்கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு 14 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே உள்ள திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்ற இடத்தின் மாடுகளை உரிமையாளர்கள் கயிறு போட்டு பிடிக்கும் இடமான கலக்சன் பாயிண்ட் பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பியில் இருந்து எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் இருந்த பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என 14 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனது.

02:06எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி
02:21பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
05:35கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07:28புதுக்கோட்டையில் நடைபெற்ற பழங்கால பொருட்கள் கண்காட்சியை வியந்து பார்த்த பொதுமக்கள்
04:45முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை
02:29ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
666:40கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்
03:56புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை
09:51புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன்; பறந்த உத்தரவு!!
00:36அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி
Read more