Namakkal Car Accident | தந்தைக்கு கார் ஓட்ட கற்றுகொடுத்த மகன்!, 80 அடி கிணற்றில் பாய்ந்த கார்!

Namakkal Car Accident | தந்தைக்கு கார் ஓட்ட கற்றுகொடுத்த மகன்!, 80 அடி கிணற்றில் பாய்ந்த கார்!

Published : Oct 04, 2023, 09:57 AM ISTUpdated : Oct 04, 2023, 10:03 AM IST

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் அருகே கார் பழகும் போது 80 அடி கிணற்றில் பாய்ந்த கார் பரிதாபமாக நீரில் மூழ்கி ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்தார்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே தந்தைக்கு மகன் கார் ஓட்ட கற்றுகொடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 80 அடி கிணற்றில் விழுந்தது. இதில், ராஜேந்திரன் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

00:49Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து
02:28Government Bus : நாமக்கல்.. அரசு பேருந்தின் அவல நிலை.. ஓடும்போதே உடைந்த போல்ட் & நட் - அடுத்து நடந்தது என்ன?
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
03:18Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!
02:11Car Accident : நாமக்கல் மாவட்டம்.. மரத்தின் மீது மோதிய கார் - 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
07:42எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு
04:31Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை
01:23அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்
03:01காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி
02:07உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு