Watch | கொல்லிமலையில், உணவு தேடி ஊருக்குள் வந்த கரடியால் பரபரப்பு!

Watch | கொல்லிமலையில், உணவு தேடி ஊருக்குள் வந்த கரடியால் பரபரப்பு!

Published : Jun 16, 2023, 07:00 PM IST

கொல்லிமலையில் உணவு தேடி ஊருக்குள் வந்த கரடியால் மலைவாழ் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.
 

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது, கொல்லிமலையில் குரங்கு, தேவாங்கு, காட்டு பன்றிகள் அதிக அளவில் உள்ளன. கொல்லிமலையில் மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த சிலமாதங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

கொல்லிமலை சேலூர் நாட்டில் உள்ள சேலூர் கஸ்பா பகுதியில் ஒரு கரடி அங்கு உணவு தேடி வந்துள்ளது. அதனை பார்த்த அந்த பகுதி மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு அந்த கரடியால் அங்கு உள்ள மலைவாழ் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பு ஏற்படுத்தாமல் சென்று விட்டது. அங்கு வந்த கரடியை விவசாயிகள் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர்.

00:49Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து
02:28Government Bus : நாமக்கல்.. அரசு பேருந்தின் அவல நிலை.. ஓடும்போதே உடைந்த போல்ட் & நட் - அடுத்து நடந்தது என்ன?
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
03:18Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!
02:11Car Accident : நாமக்கல் மாவட்டம்.. மரத்தின் மீது மோதிய கார் - 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
07:42எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு
04:31Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை
01:23அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்
03:01காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி
02:07உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு